ஊரடங்கு

காற்றில் பறந்த சமூக இடைவெளி… பப் திறக்கப்பட்ட முதல் நாள் இரவில் குவிந்த புகார்கள்!

Editor
பப்கள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மது அருந்தியதால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பல பப்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடித்துவிட்டு தகராறு செய்ததாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் போலீசாருக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாத ஊரடங்குக்குப் பிறகு பப், சலூன்கள், ரெஸ்டாரன்ட், திரையரங்கு உள்ளிட்டவை நேற்று (சனிக்கிழமை) முதன் முதலாகத் திறக்கப்பட்டன. காலையில்...