பப்

மீண்டும் கொரோனா… பப் மூடுவதாக தொடர்ந்து வெளியாகும் அறிவிப்பு!

Editor
வாடிக்கையாளர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து பப் மீண்டும் மூடப்படுவதாக மூன்று பப் உரிமையாளர்கள் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இது...

காற்றில் பறந்த சமூக இடைவெளி… பப் திறக்கப்பட்ட முதல் நாள் இரவில் குவிந்த புகார்கள்!

Editor
பப்கள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மது அருந்தியதால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பல பப்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடித்துவிட்டு தகராறு செய்ததாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் போலீசாருக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாத ஊரடங்குக்குப் பிறகு பப், சலூன்கள், ரெஸ்டாரன்ட், திரையரங்கு உள்ளிட்டவை நேற்று (சனிக்கிழமை) முதன் முதலாகத் திறக்கப்பட்டன. காலையில்...

பப், சலூன்கள் மீண்டும் திறப்பு… மக்கள் மகிழ்ச்சி

Editor
இங்கிலாந்தில் லெஸ்டர் தவிர்த்து மற்ற பகுதிகளில் இன்று பப், தியேட்டர், சலூன்கள் திறக்கப்பட்டன. காலை முதலே மக்கள் மகிழ்ச்சியுடன் பப் உள்ளிட்ட...

நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்படும் பப்கள்! -முன்பு போல இருக்காதாம்

Editor
இங்கிலாந்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது பப்கள் திறக்கப்பட உள்ளன. முன்பு இருந்தது போன்று பப்கள் செயல்பட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....