coronavirus

இங்கிலாந்தில் ஜூலை 24 முதல் முகக் கவசம் கட்டாயம்! – மீறினால் 100 பவுண்ட் அபராதம்

Editor
இங்கிலாந்தில் ஜூலை 24ம் தேதி முதல் கடைகளுக்குள் முகக் கவசம் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு 100 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படும்...

மீண்டும் கொரோனா அச்சுறுத்தல்: 73 பேருக்கு பாஸிடிவ்… 200 பண்ணைத் தொழிலாளர்களுக்கு குவாரன்டைன்!

Editor
மெல்வர்ன் அருகே ஏஎஸ் கிரீன் அன்ட் கோ நிறுவனத்தில் பணியாற்றி வரும் 73 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சுமார்...

75 நாடுகளிலிருந்து இங்கிலாந்து வருபவர்களுக்கான குவாரன்டைன் விதிகள் முடிவுக்கு வந்தன!

Editor
உலகின் 75 நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வருபவர்களுக்கு இதுவரை இருந்த சுய தனிமைப்படுத்தல் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில் ஸ்பெயினில்...

காற்றில் கொரோனா வைரஸ் பரவலாம்… உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

Editor
காற்றில் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை உலக சுகாதார நிறுவனம் தற்போது ஒப்புக்கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ்...

மீண்டும் கொரோனா… பப் மூடுவதாக தொடர்ந்து வெளியாகும் அறிவிப்பு!

Editor
வாடிக்கையாளர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து பப் மீண்டும் மூடப்படுவதாக மூன்று பப் உரிமையாளர்கள் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இது...

ஸ்காட்லாந்தின் பியர் கார்டன்கள் மீண்டும் திறப்பு! – முதல் அமைச்சர் நிக்கோலா ஆய்வு

Editor
15 வார ஊரடங்குக்குப் பிறகு ஸ்காட்லாந்தின் பியர் கார்டன்கள் மற்றும் நடைபாதை கஃபேக்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. அதிக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் ஊரடங்குக்கு முந்தைய காலத்தில் இருந்ததை போன் அல் பிரஸ்கோ சாப்பிடுவது மற்றும் அருந்துவது இருக்காது என்று வாடிக்கையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மிகக் கடுமையான சமூக இடைவெளி மற்றும் சுகாதார விதிமுறைகள் காரணமாக இந்த பியர் கார்டன்களுக்கு வருபவர்கள் தங்கள் பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனாத் தொற்று மீண்டும் ஏற்பட்டால் வந்து சென்றவர்களைக் கண்டறிவது எளிதாக இருக்க பெயர் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கு பப் மற்றும் ரெஸ்டாரண்ட்கள் தங்கள் உள் அரங்கில்  ஜூலை 15ம் தேதி முதல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளனர். வாடிக்கையாளர்கள் மிகவும் பாதுகாப்பாக உணவு சாப்பிடுவது மற்றும் அருந்துவதை நிறுவன உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எடின்பெர்க் கோல்ட் டவுன் பியர் கார்டனுக்கு சென்ற ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜியன் கூறுகையில்,  மீண்டும் இந்த...

கொரோனாவுக்கு இன்று 67 பேர் பலி! – ஊரடங்குக்குப் பிறகு குறைவான எண்ணிக்கை பதிவு!

Editor
இங்கிலாந்தில் இன்று கொரோனாவுக்கு 67 பேர் பலியாகி உள்ளனர். ஊரடங்குக்குப் பிறகு மிகக் குறைந்த அளவில் தற்போதுதான் உயிரிழப்பு பதிவாகியுள்ளது என்று...