COVID-19

புதிய கொரோனா விதிகள் இன்றோ, நாளையோ வெளியாகாது! – ப்ரீத்தி பட்டேல் அறிவிப்பு

Editor
புதிய கொரோனா விதிமுறைகள் இன்றைக்கோ அல்லது நாளைக்கோ வெளியாக வாய்ப்பில்லை என்று உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில்...

மூன்றாவதாக மாடர்னா தடுப்பூசிக்கும் அங்கீகாரம் வழங்கிய இங்கிலாந்து!

Editor
95 சதவிகிதம் அளவுக்கு பலன் அளிக்கும் திறன் கொண்ட மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து அனுமதி வழங்கியுள்ளது. உலகிலேயே முதன்...

கோவிட்-19 இரண்டாம் கட்ட தடுப்பூசி தாமதம் ஏன்? – அமைச்சர் விளக்கம்

Editor
COVID-19 தடுப்பூசிகளின் இரண்டாவது அளவை தாமதப்படுத்தும் பிரிட்டனின் முடிவு, முதல் கட்ட தடுப்பூசி அதிக மக்களுக்கு கிடடைக்க வேண்டும் என்பதை உறுதி...

இங்கிலாந்தில் ஒரே நாளில் 1000ஐ கடந்த கொரோனா உயிர் பலி!

Editor
இங்கிலாந்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 1000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் புதிய வீரியம் மிக்க கொரோனா...

முதன் முறையாக 60 ஆயிரத்தைக் கடந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை!

Editor
இங்கிலாந்தில் முதன் முறையாக ஒரு நாளின் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் கடந்த ஆண்டு...

நள்ளிரவு முதல் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்க இருக்கிறார் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

Editor
இங்கிலாந்தின் புதிய கொரோனா முழு ஊரடங்கு விதிமுறைகள் பற்றிய அறிவிப்பை பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இரவு எட்டு மணி அளவில்...

கொரோனா பரவல் தடுக்க புதிய தேசிய அளவிலான முழு ஊரடங்கு கட்டுப்பாடு வேண்டும்!

Editor
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுக்க புதிய முழு ஊரடங்கு கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும் என்று லிவர்பூல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இங்கிலாந்தில்...

பள்ளிகள் மிகவும் பாதுகாப்பானது… குழந்தைகளை அனுப்பும்படி போரிஸ் ஜான்சன் கோரிக்கை

Editor
நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பெற்றோர் கவலையின்றி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன்...

கொரோனா பரவல்: திங்கட்கிழமை பள்ளிகள் திறக்க கிளம்பிய எதிர்ப்பு!

Editor
கொரோனா பாதிப்பு காரணமாக லண்டன் பள்ளிகள் போல இங்கிலாந்தின் மற்ற பகுதிகளிலும் இரண்டு வாரங்களுக்கு தொடக்க நிலைப் பள்ளிகளைத் திறக்க வேண்டாம்...

புத்தாண்டின் முதல் நாளில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா – விழிபிதுங்கும் மருத்துவமனைகள்!

Editor
புத்தாண்டின் முதல் நாளில் 53,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. வரும் சில வாரங்கள் என்.ஹெச்.எஸ்-க்கு மிகவும் சோதனையான காலகட்டமாக...