Crime

லண்டன்: மாஸ்க் போட சொன்ன ஊழியர் முகத்தில் எச்சில் துப்பிய பெண்ணால் அதிர்ச்சி!

Editor
லண்டனில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் முகக் கவசம் போடச் சொன்னதற்காக கடை ஊழியர் முகத்தில் பெண்மணி ஒருவர் எச்சில் துப்பிய சம்பவம்...

லண்டனில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி… உதவி கேட்கும் மெட் போலீஸ்!

Editor
வடக்கு லண்டனில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுமியை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

புற்றுநோய் என நாடகமாடி 45 ஆயிரம் பவுண்ட்டை சுருட்டிய பலே பெண்!

Editor
தனக்கு புற்றுநோய் உள்ளது என்று கூறி பொது மக்களிடமிருந்து 45 ஆயிரம் பவுண்ட் நிதி வசூலித்து கேளிக்கையில் ஈடுபட்ட பெண்ணின் குற்றம்...

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞருக்கு இரண்டு ஆண்டு சிறை!

Editor
இங்கிலாந்து பிரதமராக தெரசா மே இருந்த போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக இளைஞர் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை...

லண்டனில் சிக்கிய 10 லட்சம் பவுண்ட் மதிப்பிலான கஞ்சா செடி!

Editor
லண்டனில் வளர்க்கப்பட்டு வந்த 10 லட்சம் பவுண்ட் மதிப்பிலான கஞ்சா செடியை லண்டன் போலீசார் கண்டறிந்து கைப்பற்றினர். லண்டனில் போதைப் பொருட்கள்...

லண்டனில் சிமெண்ட் பிளாக் உள்ளே ஹெராயின் கடத்திய நபர் கைது!

Editor
லண்டனில் சிமெண்ட் பிளாக் உள்ளே ஹெராயின் போதை மருந்தை மறைத்து வைத்துக் கடத்திய 32 வயதான நபரை போலீசார் கைது செய்தனர்....

லண்டன்: நள்ளிரவில் தனியாக நடந்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு 12 ஆண்டுகள் சிறை!

Editor
தெற்கு லண்டன் லூயிஷாமில் தனியாக சாலையில் நடந்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை...

ஐபோன் 11 உள்பட 50 லட்சம் பவுண்ட் ஆப்பிள் தயாரிப்புக்கள் திருட்டு!

Editor
நார்த்தம்ப்டன்ஷையரில் லாரி டிரைவர் மற்றும் பாதுகாவலரைக் கட்டிப் போட்டு லாரியில் இருந்த 50 லட்சம் பவுண்ட் மதிப்புடைய ஐபோன் 11 உள்ளிட்ட...

பயங்கரவாத அச்சம்… 2 பேரை கைது செய்த லண்டன் போலீஸ்!

Editor
பயங்கரவாத தாக்குதல் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை லண்டன் போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை (12 நவம்பர்) 12.10...

போதை பழக்கம்… உயிரிழந்த கல்லூரி மாணவிகள்! – திண்டாடும் போலீஸ்

Editor
போதை மருந்து பழக்கம் காரணமாக நியூகேஸில் பல்கலைக் கழக மாணவிகள் இரண்டு பேர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்த விவகாரத்தில் அது...