Crime

இரண்டு பெண்களை கொன்று, ப்ரீசரில் மூன்று ஆண்டு வைத்திருந்த கொலைகாரன்… நீதிமன்ற விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

Editor
இரண்டு பெண்களை கொலை செய்த கொலைகாரன் ஒருவன்,  உடலை  மூன்று ஆண்டுகளாக ஃப்ரீசரில் வைத்திருந்தது தொடர்பான அதிர்ச்சித் தகவல் தற்போது நீதிமன்ற...

கிழக்கு லண்டன்: 8வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை… உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!

Editor
கிழக்கு லண்டனில் எட்டாவது மாடியில் இருந்து சிறுகுழந்தை தவறி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை...

லண்டன்: போலீசைக் கண்டு தப்பி ஓடிய 17 வயது இளைஞன்… சுற்றி வளைத்துப் பிடித்தபோது சிக்கிய பயங்கர ஆயுதம்!

Editor
லண்டனில் க்ராய்டன் பகுதியில் வன்முறை தடுப்பு பிரிவு போலீசாரைக் கண்டு தப்பி ஓடிய 17 வயது இளைஞனிடமிருந்து வெட்டுக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது...

மெர்சிடிஸ் கார் ஏற்றி இளம் பெண் கொல்லப்பட்ட வழக்கு… பாரிஸ்டரின் மகனுக்கு 7 ஆண்டு சிறை!

Editor
பிரிக்ஸ்டனில் இளம் பெண் ஒருவர் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில், மெர்சிடிஸ் காரில் அதிவேகத்தில் வந்த பாரிஸ்டர் ஒருவரின் மகனுக்கு ஏழு...

சாக்வெல்: அத்துமீறி கூடிய இளைஞர்களுக்குள் மோதல்! – 2 மாணவர்களுக்கு கத்திக்குத்து

Editor
சாக்வெல் ரயில் நிலையம் அருகே பூங்காவில் அத்துமீறி ஒன்று கூடிய இளைஞர்கள் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். இதில் இரண்டு மாணவர்கள் கத்திக்குத்து காயம்...

இங்கிலாந்து வந்த இளம்பெண்ணை கடத்தில் பாலியல் தொழிலில் தள்ளிய சகோதரர்களுக்கு சிறை தண்டனை! – நீதிமன்றம் தீர்ப்பு

Editor
ருமானியாவில் இருந்து இங்கிலாந்து வந்து பெண்ணை கடத்தி அடைத்துவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர சகோதரர்களுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம்...

மேற்கு லண்டன்: உணவகம் மற்றும் பேக்கரியில் பயங்கர தீவிபத்து

Editor
மேற்கு லண்டன் பார்க் ராயல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் மற்றும் பேக்கரியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 80க்கும் மேற்பட்ட தீயணைப்பு...

லண்டன்: 16 வயது சிறுமியை கடத்த முயன்றவன் இவன்தான்! – புகைப்படத்தை வெளியிட்ட போலீஸ்

Editor
வடகிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் 16 வயது சிறுமியை கடத்த முயன்றது தொடர்பாக தேடப்படும் குற்றவாளியின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். பெக்ஸ்லிஹீத்தில்...

லண்டன்: எட்டு மாத குழந்தையை கழுத்தறுத்து கொன்ற கொடூர தாய்!

Editor
லண்டன் வெம்ப்லேயில் எட்டு மாத குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் தாயை போலீசார் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

ஜெஸிகா கொலை வழக்கு… கருமுட்டையை பாதுகாத்து வைத்த கணவன்! – அதிர்ச்சி தகவல்!

Editor
கடந்த 2018ம் ஆண்டு மிடில்ஸ்பரோவில் நடந்த மருந்தாளுநர் ஜெஸிகா படேலின் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் இந்த பெண்ணை...