முதலில் 1.5 கோடி பேருக்குத் தடுப்பூசி… அதன் பிறகு கட்டுப்பாடுகளுக்கு முடிவு! – வெளியான தகவல்
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு வாய்ப்புள்ள 1.5 கோடி பேருக்குத் தடுப்பூசி வழங்கிவிட்டு அதன்பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது என்று அரசு முடிவெடுத்துள்ளதாகச்...