கொரோனா புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து லண்டனில் போராட்டம் – போலீஸ் மீது தாக்குதல்… 60 பேர் கைது!EditorNovember 28, 2020 November 28, 2020 கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த ஈஸ்டர் வரை தொடரும் என்று வெளியான அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆயிரக் கணக்கானோர் தடையை மீறி...
லண்டன்: இந்திய பெண் கொலை வழக்கில் திருப்பம்… மகனே கொலை செய்த கொடூரம்!EditorNovember 28, 2020 November 28, 2020 லண்டனில் இங்கிலாந்து வாழ் இந்தியப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது மகனை போலீசார் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
லண்டனில் சட்ட விரோதமாக யானை முடி நகை விற்றவருக்கு சிறை!EditorNovember 25, 2020 November 25, 2020 லண்டனில் யானை முடியை பயன்படுத்தி செய்யப்பட்ட நகைகளை விற்பனை செய்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐல் ஆஃப் வைட் டவுன் லைனைச்...
லண்டன்: மாஸ்க் போட சொன்ன ஊழியர் முகத்தில் எச்சில் துப்பிய பெண்ணால் அதிர்ச்சி!EditorNovember 24, 2020November 24, 2020 November 24, 2020November 24, 2020 லண்டனில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் முகக் கவசம் போடச் சொன்னதற்காக கடை ஊழியர் முகத்தில் பெண்மணி ஒருவர் எச்சில் துப்பிய சம்பவம்...
லண்டனில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து… ஒருவர் பலி – உயிருக்கு போராடும் பெண்!EditorNovember 23, 2020 November 23, 2020 லண்டனில் நேற்று ஒரே நாளில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து என இரு வேறு சம்பவங்களில் 20 வயது இளைஞர் உயிரிழந்தார்....
லண்டனில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி… உதவி கேட்கும் மெட் போலீஸ்!EditorNovember 22, 2020 November 22, 2020 வடக்கு லண்டனில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுமியை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
லண்டனில் சிக்கிய 10 லட்சம் பவுண்ட் மதிப்பிலான கஞ்சா செடி!EditorNovember 19, 2020 November 19, 2020 லண்டனில் வளர்க்கப்பட்டு வந்த 10 லட்சம் பவுண்ட் மதிப்பிலான கஞ்சா செடியை லண்டன் போலீசார் கண்டறிந்து கைப்பற்றினர். லண்டனில் போதைப் பொருட்கள்...
இங்கிலாந்து வழங்கிய சுவாமி சிலைகள்… தமிழக போலீசிடம் ஒப்படைப்பு!EditorNovember 19, 2020 November 19, 2020 பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள கோவிலில் இருந்து திருடப்பட்டு இங்கிலாந்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன. அவை...
லண்டன்: நள்ளிரவில் தனியாக நடந்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு 12 ஆண்டுகள் சிறை!EditorNovember 18, 2020 November 18, 2020 தெற்கு லண்டன் லூயிஷாமில் தனியாக சாலையில் நடந்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை...
குரோய்டன் போலீஸ் நிலைய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்… இளைஞரைக் கைது செய்தது போலீஸ்!EditorNovember 13, 2020 November 13, 2020 கடந்த செப்டம்பர் மாதம் குரோய்டன் போலீஸ் நிலையத்தில் காவலர் ஒருவரை விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட நபர் சுட்டுக் கொன்ற விவகாரத்தில் 23 வயது...