Scotland

அதிகரிக்கும் தொற்று… எடின்பர்க்கில் ஊரடங்குக்கு எதிராக வெடித்த போராட்டம்!

Editor
எடின்பர்க், 5 செப்டம்பர் 2020: ஸ்காட்லாந்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், எடின்பர்க்கில் கொரோனா ஊரடங்குக்கு எதிராக மக்கள்...

கொரோனா 2ம் கட்டத்தால் விருந்தோம்பல் துறையில் 90 ஆயிரம் பேர் வேலை இழக்கலாம்!

Editor
எடின்பர்க், 3 செப்டம்பர் 2020: கொரோனா 2ம் கட்ட பரவல் காரணமாக ஊரடங்கு வந்தால் ஸ்காட்லாந்தில் உணவகம் உள்ளிட்ட விருந்தோம்பல் துறையில்...

கிளாஸ்கோவில் இன்று நள்ளிரவு முதல் கடுமையாகும் லாக்டவுன் விதிகள்!

Editor
கொரேனா தொற்று இருந்தால் தங்களைத் தாங்களே 14 நாள் சுய தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்...

ஸ்காட்லாந்து: லாட்டரியில் 5.7 கோடி பவுண்ட் வென்றவருக்கு நான்கு வார அவகாசம்!

Editor
லாட்டரியில் 57,879,670 பவுண்ட் வெற்றி பெற்ற நபருக்கு நான்கு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யூரோ மில்லியன் லாட்டரி...

ஸ்டோன்ஹேவன் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து! – 3 பேர் பலி

Editor
அபெர்டீன்ஷேயர் அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட மூன்று பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி...

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி… அபெர்டீனில் மீண்டும் ஊரடங்கு!

Editor
கொரோனாத் தொற்று க்ளஸ்டர் காரணமாக ஸ்காட்லாந்தின் அபெர்டீனில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்று முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் அறிவித்துள்ளார். ஸ்டாட்லாந்தின்...

வடக்கு இங்கிலாந்தில் எல்லா வீடுகளுக்கும் அதிவேக பிராண்ட்பேண்ட்! – 3 ஆண்டுகளில் வழங்க திட்டம்

Editor
அடுத்த மூன்று ஆண்டுகளில் வடக்கு இங்கிலாந்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் அடுத்த தலைமுறை முழு ஃபைபர் பிராண்ட் சேவை வழங்கப்படும் என்று...

ஸ்காட்லாந்தின் பியர் கார்டன்கள் மீண்டும் திறப்பு! – முதல் அமைச்சர் நிக்கோலா ஆய்வு

Editor
15 வார ஊரடங்குக்குப் பிறகு ஸ்காட்லாந்தின் பியர் கார்டன்கள் மற்றும் நடைபாதை கஃபேக்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. அதிக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் ஊரடங்குக்கு முந்தைய காலத்தில் இருந்ததை போன் அல் பிரஸ்கோ சாப்பிடுவது மற்றும் அருந்துவது இருக்காது என்று வாடிக்கையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மிகக் கடுமையான சமூக இடைவெளி மற்றும் சுகாதார விதிமுறைகள் காரணமாக இந்த பியர் கார்டன்களுக்கு வருபவர்கள் தங்கள் பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனாத் தொற்று மீண்டும் ஏற்பட்டால் வந்து சென்றவர்களைக் கண்டறிவது எளிதாக இருக்க பெயர் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கு பப் மற்றும் ரெஸ்டாரண்ட்கள் தங்கள் உள் அரங்கில்  ஜூலை 15ம் தேதி முதல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளனர். வாடிக்கையாளர்கள் மிகவும் பாதுகாப்பாக உணவு சாப்பிடுவது மற்றும் அருந்துவதை நிறுவன உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எடின்பெர்க் கோல்ட் டவுன் பியர் கார்டனுக்கு சென்ற ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜியன் கூறுகையில்,  மீண்டும் இந்த...