இங்கிலாந்து செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு என்று சிறப்புச் சலுகைகள் வழங்கும் திட்டம் இல்லை!

Editor
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்பதால் அவர்களுக்கு பப் உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கும் தடுப்பூசி பாஸ்போர்ட் சிறப்புச் சலுகை வழங்கும் திட்டம்...

லண்டனில் வன்முறை, கொள்ளையைத் தடுக்க வின்டர் நைட் ரோந்து தொடக்கம்!

Editor
லண்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் வன்முறை மற்றும் கொள்ளையைக் கட்டுப்படுத்த வின்டர் நைட் என்ற ரோந்து பணியைத் தொடங்கியுள்ளதாக மெட்...

மூன்றடுக்கு கொரோனா கட்டுப்பாடு – எம்.பி-க்களுக்கு போரிஸ் ஜான்சன் விடுத்த அழைப்பு!

Editor
கொரோனா கட்டுப்பாட்டு அமல்படுத்தப்படுவது ஏன் என்பதற்கான புள்ளிவிவரங்களை வெளியிடத் தயார் என்பதால் எம்.பி-க்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ்...

இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் கொரோனா மூன்றாம் அலை வாய்ப்பு அதிகரிக்கும்! – வெளியுறவுத் துறைச் செயலர் எச்சரிக்கை

Editor
இங்கிலாந்தில் மூன்றடுக்கு ஊரடங்கு தற்போது கொண்டுவராவிட்டால் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது என்று வெளியுறவுத் துறைச்...

லண்டன்: கொரோனா கட்டுப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 150-க்கும் மேற்பட்டோர் கைது!

Editor
லண்டனில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது தொடர்பாக 150க்கும் மேற்பட்டவர்களை மெட் போலீசார் கைது செய்துள்ளனர். இங்கிலாந்தில் முழு...

கொரோனா புதிய கட்டுப்பாடு இரண்டு மாதங்களுக்கு மட்டும்தான்! – தன் கட்சி எம்.பி-க்களிடம் பிரதமர் உறுதி!

Editor
புதிய மூன்றடுக்கு கொரோனா கட்டுப்பாடு இரண்டு மாதங்கள் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று தன்னுடைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் போரிஸ்...

கொரோனா புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து லண்டனில் போராட்டம் – போலீஸ் மீது தாக்குதல்… 60 பேர் கைது!

Editor
கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த ஈஸ்டர் வரை தொடரும் என்று வெளியான அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆயிரக் கணக்கானோர் தடையை மீறி...

தயாராகும் அரசு… கொரோனா தடுப்பூசி வழங்குதல் அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமனம்!

Editor
இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி வழங்குவதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். பல முன்னணி நிறுவனங்களும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்...

புதிய மூன்றடுக்கு கட்டுப்பாடு வராவிட்டால் மருத்துவமனைகள் மிகப்பெரிய சுமையை எதிர்கொள்ளும்!

Editor
புதிய மூன்றடுக்கு கட்டுப்பாடு அமலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்காவிட்டால் வரும் நாட்களில் மருத்துவமனைகள் மிகப் பெரிய அளவில் கொரோனா நோயாளிகளை...

லண்டன்: இந்திய பெண் கொலை வழக்கில் திருப்பம்… மகனே கொலை செய்த கொடூரம்!

Editor
லண்டனில் இங்கிலாந்து வாழ் இந்தியப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது மகனை போலீசார் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....