Lockdown

இங்கிலாந்தில் மூன்று மாதத்தில் 6.49 லட்சம் பேர் வேலை பறிபோய் உள்ளது! – அதிர்ச்சித் தகவல்

Editor
இங்கிலாந்தில் கடந்த மார்ச் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் ஏற்பட்ட வேலை இழப்பு தகவல் வெளியாகி உள்ளது. இந்த...

இங்கிலாந்து: கொரோனாவுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்தது!

Editor
இங்கிலாந்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நோய்த் தொற்று எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருவது...

இங்கிலாந்தில் ஜிம், நீச்சல் குளங்கள் ஜூலை 25ம் தேதி முதல் செயல்பட அனுமதி!

Editor
இங்கிலாந்தில் நான்கு மாதங்களாக மூடப்பட்டுள்ள ஜிம், நீச்சல் குளங்கள் ஜூலை 25ம் தேதி முதல் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில்...

ஊரடங்கை மீறி ஜாகிங்… சர்ச்சையில் சிக்கிய ஆர்யா!

Editor
தமிழ்நாட்டில் இன்று ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் காலையில் ஜாகிங் சென்றதாக பிரபல தமிழ் திரைப்பட நடிகர்...

காற்றில் பறந்த சமூக இடைவெளி… பப் திறக்கப்பட்ட முதல் நாள் இரவில் குவிந்த புகார்கள்!

Editor
பப்கள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மது அருந்தியதால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பல பப்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடித்துவிட்டு தகராறு செய்ததாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் போலீசாருக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாத ஊரடங்குக்குப் பிறகு பப், சலூன்கள், ரெஸ்டாரன்ட், திரையரங்கு உள்ளிட்டவை நேற்று (சனிக்கிழமை) முதன் முதலாகத் திறக்கப்பட்டன. காலையில்...