இங்கிலாந்து செய்திகள்

ஒரே வாரத்தில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

Editor
இங்கிலாந்தில் ஒரே வாரத்தில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பரவலைத் தடுக்கும்...

பணத்துக்காக உறவினரைக் கொலை செய்து, உடலை வெட்டி விலங்குக்கு வீசிய இளைஞர்!

Editor
போதை மற்றும் சூதாட்டத்திற்காக தன்னுடைய வயதான உறவினரை கொலை செய்து அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி விலங்குக்கு வீசிய இளைஞர்...

கிறிஸ்துமஸ் கொரோனா கட்டுப்பாடு தளர்வு பல உயிர்களை பலி வாங்கிவிடும்… மருத்துவ இதழ்கள் எச்சரிக்கை!

Editor
இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கொரோனா கட்டுப்பாடு தளர்வு வழங்கப்படுவது பல உயிர்களை பலி வாங்கும் மோசமான முடிவு என்று மருத்துவ இதழ்கள்...

கொரோனா பரவல்: பள்ளி கல்லூரிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளியுங்கள்… லண்டன் மேயர் வலியுறுத்தல்

Editor
கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு லண்டன் மேயர் சித்திக் கான் வலியுறுத்தியுள்ளார்....

வெஸ்டனில் பிறந்த குழந்தை படுகொலை… ஆண், பெண் என இருவர் கைது!

Editor
வெஸ்டனில் புதிதாக பிறந்த ஆண் குழந்தை ஒன்று படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆண், பெண் என இரண்டு பேரை போலீசார் கைது...

மூன்றாம் நிலை கட்டுப்பாட்டுக்குள் செல்லும் லண்டன்! – ஹென்காக் அறிவிப்பு

Editor
லண்டன் வருகிற புதன் கிழமை அதிகாலை முதல் மூன்றாம் நிலை கட்டுப்பாட்டுக்குள் செல்கிறது என்று சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக்...

பள்ளி மாணவன் மர்மக் கொலை – 14 வயது சிறுவன் உள்பட இருவர் கைது!

Editor
லிங்கன்ஷையரில் மேல் நிலைப் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 14 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் என...

பிரிட்டனில் நான்காவது மர்ம தூண் கண்டுபிடிப்பு! – தொடரும் குழப்பம்

Editor
இங்கிலாந்தில் நான்காவது மர்ம தூண் மேர்ரி மெய்ட்னஸ் ஸ்டோன் சர்க்கிளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டார்மூர், ஐல் ஆஃப் வைட் மற்றும்...

ஆளுங்கட்சி எம்.பி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கைக் கைவிட்ட மெட் போலீஸ்!

Editor
முன்னாள் அமைச்சரும் ஆளுங்கட்சியின் தற்போதைய எம்.பி-யுமாக ஒருக்கும் ஒருவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை கைவிடுவதாக மெட் போலீஸ் அறிவித்துள்ளது பரபரப்பை...

கிறிஸ்துமஸ் கொரோனா அபாயம் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! – என்.ஹெச்.எஸ் ப்ரொவைடர்ஸ்

Editor
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது நிகழும் சமூக ஒன்று கூடலால் ஏற்படும் கொரோனா பரவல் அபாயம் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்...