ரீடிங்கில் 13 வயது சிறுவன் கொலை… சிறுமி உள்பட ஐந்து பேர் கைது!EditorJanuary 4, 2021January 4, 2021 January 4, 2021January 4, 2021 பெர்க்ஷையர் ரீடிங்கில் 13 வயது சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறுமி உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்திருப்பது...
2 வயது மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த தாய்!EditorDecember 16, 2020 December 16, 2020 மேற்கு லண்டனில் இரண்டு வயது பெண் குழந்தையைக் கொலை செய்துவிட்டு, தாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் யார் அவர்கள் என்பது...
பணத்துக்காக உறவினரைக் கொலை செய்து, உடலை வெட்டி விலங்குக்கு வீசிய இளைஞர்!EditorDecember 15, 2020 December 15, 2020 போதை மற்றும் சூதாட்டத்திற்காக தன்னுடைய வயதான உறவினரை கொலை செய்து அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி விலங்குக்கு வீசிய இளைஞர்...
வெஸ்டனில் பிறந்த குழந்தை படுகொலை… ஆண், பெண் என இருவர் கைது!EditorDecember 14, 2020 December 14, 2020 வெஸ்டனில் புதிதாக பிறந்த ஆண் குழந்தை ஒன்று படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆண், பெண் என இரண்டு பேரை போலீசார் கைது...
பள்ளி மாணவன் மர்மக் கொலை – 14 வயது சிறுவன் உள்பட இருவர் கைது!EditorDecember 13, 2020 December 13, 2020 லிங்கன்ஷையரில் மேல் நிலைப் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 14 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் என...
ஆளுங்கட்சி எம்.பி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கைக் கைவிட்ட மெட் போலீஸ்!EditorDecember 13, 2020 December 13, 2020 முன்னாள் அமைச்சரும் ஆளுங்கட்சியின் தற்போதைய எம்.பி-யுமாக ஒருக்கும் ஒருவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை கைவிடுவதாக மெட் போலீஸ் அறிவித்துள்ளது பரபரப்பை...
பியூட்டி பார்லர் நடத்துவதாக போதை மருந்து விற்ற சகோதரிகளுக்கு சிறை!EditorDecember 5, 2020 December 5, 2020 தெற்கு யார்க்ஷயரில் பியூட்டி பார்லர் நடத்துவது போல ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வந்த சகோதரிகளுக்கு சிறை தண்டனை...
லண்டனில் வன்முறை, கொள்ளையைத் தடுக்க வின்டர் நைட் ரோந்து தொடக்கம்!EditorNovember 30, 2020 November 30, 2020 லண்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் வன்முறை மற்றும் கொள்ளையைக் கட்டுப்படுத்த வின்டர் நைட் என்ற ரோந்து பணியைத் தொடங்கியுள்ளதாக மெட்...
லண்டன்: இந்திய பெண் கொலை வழக்கில் திருப்பம்… மகனே கொலை செய்த கொடூரம்!EditorNovember 28, 2020 November 28, 2020 லண்டனில் இங்கிலாந்து வாழ் இந்தியப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது மகனை போலீசார் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
லண்டனில் சட்ட விரோதமாக யானை முடி நகை விற்றவருக்கு சிறை!EditorNovember 25, 2020 November 25, 2020 லண்டனில் யானை முடியை பயன்படுத்தி செய்யப்பட்ட நகைகளை விற்பனை செய்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐல் ஆஃப் வைட் டவுன் லைனைச்...