COVID-19

பூனைக்கும் கொரோனா உறுதி… இங்கிலாந்து அரசு வெளியிட்ட எச்சரிக்கை!

Editor
இங்கிலாந்தில் முதன்முறையாக வீட்டில் வளர்த்து வந்த பூனை ஒன்றுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் மக்களின்...

குவாரன்டை தவிர்க்க முடியாதது… மன்னிப்பு கேட்க முடியாது! – வெளியுறவு செயலாளர் சொல்கிறார்

Editor
ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்ற இங்கிலாந்து பயணிகளுக்கு சுய தனிமைப்படுத்தல் விதி அசௌகரியத்தை அளிப்பதாக இருக்கலாம். ஆனால் இது தவிர்க்க முடியாத ஒன்று....

ஸ்பெயினிலிருந்து வருபவர்களுக்கு கட்டாய சுய குவாரன்டைன்… சுற்றுலா பயணிகள் கொந்தளிப்பு

Editor
ஸ்பெயினிலிருந்து இங்கிலாந்துக்கு வருபவர்களுக்கு இரண்டு வாரக் கட்டாய சுய தனிமைப்படுத்தல் திடீரென்று அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தில் கொரோனா...

முகக் கவசம் யார் அணியலாம், யார் அணிய வேண்டாம்? – வழிகாட்டுதல்கள் வெளியானது!

Editor
முகக் கவசம் அணியும் விதிமுறைகள் அமலுக்கு வர சில மணி நேரங்களே உள்ள நிலையில் இன்று மாஸ்க் அணிவது தொடர்பான புதிய...

முகக்கவசம் விவகாரம்… கடைசி முயற்சியாக மட்டுமே தலையிடுவோம் என போலீஸ் அறிவிப்பு

Editor
வருகிற 24ம் தேதி முதல் இங்கிலாந்தில் கடைக்குள் இருப்பவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு வருகிறது....

இங்கிலாந்தில் கிறிஸ்துமசுக்கு முன்பு கொரோனா முடிய வாய்ப்பே இல்லை! – நிபுணரின் எச்சரிக்கை

Editor
வருகிற நவம்பரில் அல்லது குறைந்தபட்சம் கிறிஸ்துமசுக்கு முன்னதாக கொரோனா பாதிப்பு நீங்கிவிடும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில்,...

மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சரில் 950 பேருக்கு வேலை பறிபோகிறது!

Editor
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வர்த்தகம் குறைந்ததால் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் நிறுவனம் நூற்றுக் கணக்கான வேலைகளை குறைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

தாமதமான மருத்துவ சிகிச்சை, பொருளாதார பாதிப்பு காரணமாக 2 லட்சம் பேர் உயிரிழக்கலாம்! – எச்சரிக்கும் ஆய்வுகள்

Editor
கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக சரியான நேரத்துக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்காமை, பொருளாதார பாதிப்பு காரணமாக ஐக்கிய ராஜ்ஜியத்தில் இரண்டு...

பிரைட்டன் மருத்துவமனையில் ஒருவருக்கு கத்திக்குத்து! – போலீசார் குவிப்பு

Editor
பிரைட்டன் ராயல் ஸசெக்ஸ் கவுண்ட்டி மருத்துவமனையில் 56 வயது மதிக்கத்தக்க நபர் மீது கத்திக் குத்து சம்பவம் நிகழ்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து...

பாத் அருகே அனுமதியின்றி நடந்த இசை நிகழ்ச்சி… ஆயிரக் கணக்கான இளைஞர்கள் கூடியதால் அச்சம்! 

Editor
பாத் அருகே ஆர்.ஏ.எஃப் சார்மி டவுன் ஏர்ஃபீல்டில் சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி ஞாயிறு காலை வரை ஏராளமான இளைஞர்கள் அனுமதியின்றி திரண்டு ஆட்டமும் பாட்டமுமாக இருப்பதால்...