இங்கிலாந்துக்கு குடியேற முயன்று ஆங்கில கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி!EditorOctober 28, 2020 October 28, 2020 சட்டவிரோதமாக இங்கிலாந்தில் குடியேற அவர்கள் 22,000 பவுண்டுகளை கடத்தல்காரர்களுக்கு கொடுத்துள்ளனர்....
நாட்டிங்ஹாம்ஷையரில் வெள்ளிக்கிழமை 3ம் நிலை கட்டுப்பாடு அமல்!EditorOctober 28, 2020 October 28, 2020 இதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.01 முதல் நாட்டிங்ஹாம்ஷையர் முழுவதும் மூன்றாம் நிலை கட்டுப்பாடு அமலாகிறது....
டிசம்பரில் ஊரடங்கு கட்டுப்பாடு எப்படி இருக்கும்? – இப்போது சொல்ல முடியாது என்று நழுவிய அமைச்சர்!EditorOctober 28, 2020 October 28, 2020 இந்த கிறிஸ்துமஸில் நான்கு பிரிட்டன் நாடுகளிலும் கொரோனா வைரஸ் விதிகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்...
கூடுதல் கட்டுப்பாட்டை ஆதரிக்கத் தயார்! – லிவர்பூல் மேயர் அறிவிப்புEditorOctober 27, 2020 October 27, 2020 கொரோனா பாதிப்பை வேகமாக் குறைக்க தற்போது உள்ளதைக் காட்டிலும் விரைவான திட்டம் ஒன்று இருந்தால் அதை ஆதரிக்கத் தயாராக உள்ளேன்....
பிரிட்டனில் 61 ஆயிரத்தைக் கடந்த கொரோனா மரணம்!EditorOctober 27, 2020 October 27, 2020 இங்கிலாந்தின் குறிப்பிட்ட பகுதியில் என்று இல்லாமல் பரவலாக எல்லா பகுதிகளிலும் இறப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது...
கொரோனா தடுப்பு நடவடிக்கை… 3ம் நிலை கட்டுப்பாடு பகுதிகளில் ராணுவம்EditorOctober 25, 2020 October 25, 2020 பிரிட்டிஷ் தரைப்படை மற்றும் கடற்படை வீரர்கள் வெள்ளிக்கிழமை லிவல்பூல் நகரத்துக்கு வந்துள்ளனர்....
கொரோனாவுக்கு 15 பேர் பலி… இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வாரிங்டனில் 3ம் நிலை கட்டுப்பாடு அமல்!EditorOctober 25, 2020 October 25, 2020 வாரிங்டன்னில் தற்போது ஒரு லட்சம் பேருக்கு 354 பேருக்கு தொற்று பரவல் வேகம் உள்ளது....
குறைகிறதா சுய குவாரன்டைன் நாட்கள் எண்ணிக்கை?EditorOctober 25, 2020 October 25, 2020 10 சதவிகிதம் அளவுக்குத்தான் மக்கள் முழுமையாக குவாரன்டைனில் உள்ளனர்....
லண்டனில் தடுத்து நிறுத்தப்பட்ட திருமணம்… மான்செஸ்டரில் பார்டி கொண்டாடியவருக்கு 10,000 பவுண்ட் அபராதம்!EditorOctober 24, 2020 October 24, 2020 சமூக இடைவெளி இன்றி, மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றாமல் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்....
15 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவு… டிசம்பரில் அறிமுகம்?EditorOctober 24, 2020 October 24, 2020 பதினைந்தே நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் புதிய பரிசோதனை கருவி வருகிற டிசம்பர் இறுதியில் அறிமுகம் ஆகிவிடும் என்று தகவல்...