England

பரிசோதனைகள், நோயாளிகளை கண்டறிவதை மேம்படுத்த வேண்டும்! – போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

Editor
கொரோனா பரிசோதனைகள் மற்றும் கொரோனா நோயாளிகள் கண்டறிதலை தேசிய சுகாதார சேவைகள் மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்...

பிராட்ஃபோர்ட்: கோழிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்த நபருக்கு 3 ஆண்டு சிறை!

Editor
பிராட்ஃபோர்டில் கோழிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட 37 வயது நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பிராட்ஃபோர்ட்டைச் சேர்ந்தவர்...

லண்டன் இந்தியர் கடையில் பயங்கர கேஸ் சிலிண்டர் வெடி விபத்து… இருவர் பலி!

Editor
லண்டன், அக்டோபர் 21, 2020: லண்டன் சவுத் ஹாலில் இன்று காலை ஏற்பட்ட இயற்கை எரிவாயு கசிவு வெடி விபத்தில் இரண்டு...

கணிக்கப்பட்டதை விட அதிக வேலை இழப்பு… இங்கிலாந்து வங்கி நிபுணர் எச்சரிக்கை

Editor
லண்டன், அக்டோபர் 20, 2020: கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கணிக்கப்பட்ட வேலை இழப்புகளைக் காட்டிலும் அதிக அளவில் பலரும் வேலையை இழக்கும்...

லண்டன்: குண்டு காயத்தால் செயலிழந்த தமிழ் மாணவியை கட்டாயப்படுத்தும் பள்ளி நிர்வாகம்!

Editor
லண்டன். அக்டோபர் 19, 2020: சிறு வயதில் நுரையீரல், முதுகுத் தண்டு வடத்தில் குண்டு காயம் அடைந்து, தற்போது கொரோனாத் தொற்றுக்கு...

ஆக்ஸ்ஃபோர்டு: ஒரே வாரத்தில் மூன்று மடங்கு அதிகரித்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை!

Editor
ஆக்ஸ்ஃபோர்ட், அக்டோபர் 19, 2020: ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை ஒரே வாரத்தில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக செய்தி...

கிறிஸ்துமசுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி! – நம்பிக்கை வார்க்கும் தடுப்பூசி பணிக்குழு தலைவர்

Editor
லண்டன், அக்டோபர் 18, 2020: இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு மிகவும் அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு இந்த கிறிஸ்துமஸ் நேரத்தில் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று...

லண்டன்: தற்காப்புக்காக மூன்று பேரை கொன்ற இந்தியர் விடுதலை!

Editor
லண்டன், அக்டோபர் 18, 2020: இங்கிலாந்தில் முதன் முறையாக மூன்று கொலை செய்தவர், தற்காகப்புக்காகத்தான் செய்தார் என்ற காரணத்தால் தண்டனை எதுவும்...

கொரோனா நோயாளிகளை கண்காணிக்க போலீசுக்கு சிறப்பு அதிகாரம்!

Editor
லண்டன், அக்டோபர் 18, 2020: இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகளைக் கண்காணிக்க போலீசாருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கொரோனா நோய்த் தொற்று...

விதிமுறையை மீறி கூட்டம்… திருமணம் நடந்த இடத்தின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம்!

Editor
லண்டன், அக்டோபர் 16, 2020: லண்டனில் விதிமுறையை மீறி திருமணத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியதால் போலீசார் தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தினர்....