London

கிழக்கு லண்டனில் அமோக போதைப் பொருள் விற்பனை…  சிக்கிய 14 பேர்!

Editor
லண்டன், அக்டோபர் 20, 2020: கிழக்கு லண்டனில் இன்று போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஏ கிளாஸ் போதைப் பொருளை விற்ற...

லண்டன்: குண்டு காயத்தால் செயலிழந்த தமிழ் மாணவியை கட்டாயப்படுத்தும் பள்ளி நிர்வாகம்!

Editor
லண்டன். அக்டோபர் 19, 2020: சிறு வயதில் நுரையீரல், முதுகுத் தண்டு வடத்தில் குண்டு காயம் அடைந்து, தற்போது கொரோனாத் தொற்றுக்கு...

லண்டன்: தற்காப்புக்காக மூன்று பேரை கொன்ற இந்தியர் விடுதலை!

Editor
லண்டன், அக்டோபர் 18, 2020: இங்கிலாந்தில் முதன் முறையாக மூன்று கொலை செய்தவர், தற்காகப்புக்காகத்தான் செய்தார் என்ற காரணத்தால் தண்டனை எதுவும்...

2ம் நிலை ஊரடங்கால் 2 லட்சம் பேர் வேலை இழப்பார்கள்! – அதிர்ச்சித் தகவல்

Editor
லண்டன், அக்டோபர் 17, 2020: லண்டனில் 2ம் நிலை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஹாஸ்பெட்டாலிட்டி துறையைச் சேர்ந்த 2 லட்சம் பேர்...

புதிய கட்டுப்பாட்டுக்குள் செல்லும் லண்டன்… பதில் சொல்ல தெரியாமல் திணறிய போரிஸ்!

Editor
லண்டன், அக்டோபர் 16, 2020: 2ம் நிலை கட்டுப்பாடுகள் பற்றி கேள்வி எழுப்பிய போது அது பற்றி சொல்லத் தடுமாறிய பிரதமர்...

விதிமுறையை மீறி கூட்டம்… திருமணம் நடந்த இடத்தின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம்!

Editor
லண்டன், அக்டோபர் 16, 2020: லண்டனில் விதிமுறையை மீறி திருமணத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியதால் போலீசார் தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தினர்....

லண்டன், எசெக்ஸ், யார்க் 2ம் நிலை கட்டுப்பாட்டுக்கு செல்கின்றன!

Editor
லண்டன், அக்டோபர் 15, 2020: கொரோனா பாதிப்பு எச்சரிக்கை நிலை 2க்கு லண்டன், எசெக்ஸ் மற்றும் யார்க் உள்ளிட்ட பகுதிகள் வருகிற...

லண்டனில் ஓடும் பஸ்ஸில் பாலியல் சேட்டை செய்த நபருக்கு சிறை!

Editor
லண்டன், அக்டோபர் 14, 2020: லண்டனில் ஓடும் பஸ்ஸில் பெண்கள் பார்க்கும்படி சில்மிஷத்தில் ஈடுபட்ட நபருக்கு 16 வார சிறை தண்டனை...

கழுத்து நெரித்து கொல்லப்பட்ட குழந்தை… லண்டன் தமிழ் குடும்பம் பற்றிய தகவல் வெளியானது!

Editor
லண்டன், அக்டோபர் 12, 2020: லண்டனில் கொலை செய்யப்பட்ட குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் மரணம் தொடர்பாக மேலும் சில விவரங்களை...

லண்டனில் அடுத்த வாரம் கடுமையாகும் ஊரடங்கு விதிகள்… மேயர் தகவல்!

Editor
லண்டன், அக்டோபர் 9, 2020: லண்டனில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அடுத்த வாரம் ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட உள்ளதாக...