வருகிற நவம்பரில் அல்லது குறைந்தபட்சம் கிறிஸ்துமசுக்கு முன்னதாக கொரோனா பாதிப்பு நீங்கிவிடும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில்,...
லண்டனில் இருந்து ஓஸ்லோ சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக இங்கிலாந்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரே வாரத்தில் இரண்டாவது...
பப்கள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மது அருந்தியதால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பல பப்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடித்துவிட்டு தகராறு செய்ததாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் போலீசாருக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாத ஊரடங்குக்குப் பிறகு பப், சலூன்கள், ரெஸ்டாரன்ட், திரையரங்கு உள்ளிட்டவை நேற்று (சனிக்கிழமை) முதன் முதலாகத் திறக்கப்பட்டன. காலையில்...
சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக லண்டன் பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவா்களின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது. இதுகுறித்து பிரிட்டனின் உயா்கல்வி புள்ளிவிவர...