London

இங்கிலாந்தில் கிறிஸ்துமசுக்கு முன்பு கொரோனா முடிய வாய்ப்பே இல்லை! – நிபுணரின் எச்சரிக்கை

Editor
வருகிற நவம்பரில் அல்லது குறைந்தபட்சம் கிறிஸ்துமசுக்கு முன்னதாக கொரோனா பாதிப்பு நீங்கிவிடும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில்,...

லண்டனில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்… போலீசார் மீது தாக்குதல்!

Editor
லண்டனில் நேற்று நள்ளிரவில் திடீரென்று அனுமதியின்றி இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் மக்கள் அவதியுற்றனர். இதை அறிந்து விசாரிக்க வந்த போலீசார் மீது...

லண்டனில் இருந்து ஓஸ்லோ சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! – இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கைது

Editor
லண்டனில் இருந்து ஓஸ்லோ சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக இங்கிலாந்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரே வாரத்தில் இரண்டாவது...

லண்டன்: சீனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய தேசிய கீதம் பாடிய பாகிஸ்தானியர்கள்!

Editor
இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் சீன அரசைக் கண்டித்து லண்டனில் இந்திய – பாகிஸ்தானியர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். இதில் பாகிஸ்தானியர்கள்...

லண்டன் வடக்கு சர்க்குலர் சாலையில் தண்ணீர் குழாய் வெடிப்பு! – இரவு முழுவதும் நடந்த குழாய் பழுதுநீக்கும் பணி

Editor
லண்டன் வடக்கு சர்க்குலர் சாலையில் நேற்று தண்ணீர் குழாயில் திடீர் வெடிப்பு ஏற்பட்டதால் தண்ணீர் சாலையில் மழை வெள்ளம் போல சூழ்ந்தது....

காற்றில் பறந்த சமூக இடைவெளி… பப் திறக்கப்பட்ட முதல் நாள் இரவில் குவிந்த புகார்கள்!

Editor
பப்கள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மது அருந்தியதால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பல பப்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடித்துவிட்டு தகராறு செய்ததாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் போலீசாருக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாத ஊரடங்குக்குப் பிறகு பப், சலூன்கள், ரெஸ்டாரன்ட், திரையரங்கு உள்ளிட்டவை நேற்று (சனிக்கிழமை) முதன் முதலாகத் திறக்கப்பட்டன. காலையில்...

லண்டனில் குடும்ப தகராறு – 2 பிஞ்சு குழந்தைகளைக் கொன்ற ஈழத் தமிழர் தற்கொலை முயற்சி

Web Desk
குடும்ப தகராறில் 2 பிஞ்சு குழந்தைகளைக் கொலை செய்த ஈழத் தமிழர் தாமும் கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம்...

லண்டன் பல்கலைக்கழகங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய மாணவர்கள்

Web Desk
சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக லண்டன் பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவா்களின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது. இதுகுறித்து பிரிட்டனின் உயா்கல்வி புள்ளிவிவர...